கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சமாதான நீதிவான்களின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம் நடாத்தும் சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் ப…
இன்றைய தினம் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவானால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2023 நவம்பர் 24ம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் ப…
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது எதிர்காலத்தில் நாட்டினுள் தடைசெய்யப்படும் என்று அந்த ஆணைக்…
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலைமை இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படு…
திருகோணமலை ,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெருகல் …
பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் யுவதி தாக்கப்பட்டதாக நாடாளுமன்றில் கோடிஸ்வரன், சிறிநேசன் எம்.பிக்கள் சுட்டிக்காட்டு – உரிய விசாரணை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளிப்பு பெரியநீலாவணை பொலிஸ் நிலைய…
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின் (SWOAD) புதுவருட முதலாவது ஆளுநர் சபைக் கூட்டமானது அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான ச.செந்துராசா தலைமையில் அக்கரைப்பற்று தலை…
மட்டக்களப்பு கல்லடி உப்போடையை பிறப்பிடமாகவும் கல்லடி - திருச்செந்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட சாமஸ்ரீ தேச மானிய உதயகுமார் உதயகாந்த் முழு இலங்கை தீவிற்குமான சமாதான நீதவானாக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றி…
வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. முள்ளிக்குளம் தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக…
தற்போது உள்ளூர் சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஒப்புக்கொண்டுள்ளார், அத்துடன் இந்த நெருக்…
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என்றும், இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல என்றும், 20 ஆண்டுகளாக இருந்து வரும் வைரஸ் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்…
திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக 126 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் டெல்லி, பிஹார் மாநிலங்களிலும் …
புதிய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றான அத்தியா வசிய தேவைகளின் கட்டண குறைப்பு சம்பந்தமான பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகி…
35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர…
சமூக வலைத்தளங்களில்...