07.01.2025 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 37வது பொது பட்டமளிப்பு விழா நிகழ்வில் இவர் இப்பட்டதினை பெற்றுக்கொண்டார். இவ்வருடம் கல்…
( காரைதீவு குறூப் நிருபர் சகா) திருக்கோவில் பிரதேச தம்பட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தம்பிலுவிலை சேர்ந்த சட்டத்தரணி லயன் எஸ்.சசிராஜ் சிகிச்சை பலனின்றி காலமானார் . கடந்த திங்…
செய்தியாசிரியர் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாள ர் எஸ் தனஞ்ஜெயன் அவர்களின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது . மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குற்பட்ட…
புதிய ஆண்டில் ஆரம்பமாகியிருக்கும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் முக்கிய சில விடயங்கள் தொட…
கடந்த 2021ஆம் ஆண்டு பிள்ளையான் இராஜாங்க அமைச்சராகவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் பதவி வகித்த வேளையில் ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படுகின…
மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் த…
மியான்மரில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. சுமார் 22 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு கடந்த 2011-ம் ஆண்டில் இராணுவம் பணிந்து ஜனநாயக ஆட்சிக்க…
சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்ட…
அரநாயக்க, கலாதாரா, ஹடபிமா காலனியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். என்ற சந்தேகத்தின் பேரில், அதே காலனியைச் சேர்ந்த 57 வயது நபர், வியாழக்கிழமை (08) கைது செய…
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது. கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன…
இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் இயங்கும் பகுதி நேர வேலை ஆலோசனைத் திட்டம் என்று கூறி மக்களை ஏமாற்றும் மோசடித் திட்டம் இந்த நாட்களில் இணையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகி…
சுவாமி ஜீவனானந்த நூற்றாண்டு விழா சபையினரால் நாவற்குடா இந்து கலாசார மத்திய நிலைய…
சமூக வலைத்தளங்களில்...