வாழைச்சேனை 05ம் வட்டாரத்தினை சேர்ந்த பதியுதீன் ஜெஸ்மிலா பானு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்ட படிப்பினை பூர்த்தி செய்து கொண்டார்.
 விபத்தில் படுகாயமடைந்த சட்டத்தரணி லயன் சசிராஜ் காலமானார் .
மட்டக்களப்பு  மாநகர சபையின் நடமாடும் சேவை .
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்,  ரோஹிங்கிய அகதிகளை  மியன்மாருக்கு திருப்பி  அனுப்பாதீர்கள்-    முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ஹக்கீம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்றையதினம்  களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ரஷ்ய நாட்டு  பிரஜை  மட்டக்களப்பு   பாசிக்குடா கடலில்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
மியான்மர் இராணுவம் நேற்று முன்​தினம் திடீர் ​தாக்குதல் நடத்​தி​யது. இ​தில் 40 பேர் உயி​ரிழந்​தனர். 20 பேர் படு​கா​யம் அடைந்​தனர்​.
சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன்  தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை .
 12 வயது சிறுமியை  கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு  உள்ளாக்கிய 57 வயது சந்தேக நபர் கைது .
தாயின் கவலையீனம் , ஒருவயது  குழந்தை   மண்ணெண்ணெய் அருந்தி பரிதாபமாக உயிரிழந்தது
 மக்களை ஏமாற்றும் மோசடித் திட்டம் இந்த நாட்களில் இணையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.