மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவராக சிரஷ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய சாமஸ்ரீ தேசமானிய உதயகுமார் உதயகாந…
நான்கு புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபத…
நாட்டின் பல பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்துடன் இரு பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹுங்கல்ல, பாணந்துறை மற்றும…
அண்மையில் எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கட்சியின் காரியாலயத்திற்குச் சென்ற இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர், கட்சியி தலைவர் ஒருவர் தமக்கு தனக்கு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழ…
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் பரவி வரும் காட்டுத் தீயை எதிர்கொள்ளும் வகையில், சிறப்பு விரைவு எதிர்வினைக் குழுக்கள், மீட்புக் கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களை அமெரிக்காவுக்கு அனுப்ப ஈரா…
தென் கொரியாவில் E8 விசா பிரிவின் கீழ் தொழில்வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த 5 முறைப்பாடுகளின் அடிப…
போலி விசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள…
"சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியாய் மிளிர்வோம்" எனும் தொனிப்பொருளில் கைத்தொழில் அமைச்சின் அனுசரனையுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனம் ஆகி…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு…
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பட்டாசு கொளுத்திய இருவர் யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக் கிழமை…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இந்திய அரசால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே 75 ஆண்டுகால நீண்டகால இராஜதந்திர …
சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுக்கு 2025, ஜனவரி 14 முதல் 17 வரையில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு…
பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிட்டுள்ளது. அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்ட…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ம…
சமூக வலைத்தளங்களில்...