லிட்டில் பட் பாலர் பாடசாலையின் (Little Buds Montessori School) பட்டமளிப்பு மற்றும் கலை நிகழ்வானது பாலர் பாடசாலை அதிபர் திருமதி எம்.மிதுலா தலைமையில் செல்வநாயகம் மண்டபத்தில் (11) திகதி இடம் பெற்றது.…
புத்தளம் பகுதியில் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகள் கொண்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி வங்கி கணக்கு அட்டையின் இரகசிய இலக்கத்தை பெற்று (OTP) பண மோசடியில் ஈடுபட்ட ஆறு இளைஞர்கள…
கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. …
வரதன் கிழக்கு மாகாணதில் உள்ள தமிழர்கள் சீறற்ற கால நிலைக்கு மத்தியிலும் தைத்திருநாளை கொண்டாடுவதற்கு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர் கடந்த வருடத்தை விட இம்முறை தைப்பொங்கல் வியாபாரம…
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றைய தினம் 2025.01.11 முற்பகல் 10:30 மணிக்கு மிகவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஒரு பசு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக மூன்றா…
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவராக சிரஷ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய சாமஸ்ரீ தேசமானிய உதயகுமார் உதயகாந…
நான்கு புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபத…
நாட்டின் பல பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்துடன் இரு பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹுங்கல்ல, பாணந்துறை மற்றும…
அண்மையில் எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கட்சியின் காரியாலயத்திற்குச் சென்ற இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர், கட்சியி தலைவர் ஒருவர் தமக்கு தனக்கு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழ…
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் பரவி வரும் காட்டுத் தீயை எதிர்கொள்ளும் வகையில், சிறப்பு விரைவு எதிர்வினைக் குழுக்கள், மீட்புக் கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களை அமெரிக்காவுக்கு அனுப்ப ஈரா…
தென் கொரியாவில் E8 விசா பிரிவின் கீழ் தொழில்வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த 5 முறைப்பாடுகளின் அடிப…
போலி விசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள…
சுவாமி ஜீவனானந்த நூற்றாண்டு விழா சபையினரால் நாவற்குடா இந்து கலாசார மத்திய நிலைய…
சமூக வலைத்தளங்களில்...