ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக் கருவிலே தோற்றம் பெற்ற "க்ளீன் ஸ்ரீ லங்கா" வேலை திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டி…
மயிலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் தொடரும் அறநெறி போராட்டத்தின் மத்தியில் மீண்டும் 2025ம் ஆண்டு பட்டிப்பொங்களுக்கான அழைப்பும் விடுக்கப் பட்டுள்ளது. அந்த இடத்தில்{மயிலத்தமடு மாதவணையில்} இந் நி…
மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு வரதராஜன் டிலக்சனினால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிந்தவூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் த…
தென்னாசியா விலேயே முதல் முறையாக, 100 சதவீத பெண் ஊழியர்களைக் கொண்ட அம்பா யாலு என்ற சுற்றுலா ஹோட்டல் , கடந்த 10 ஆம் திகதி மதியம் தம்புள்ள கண்டலமா பகுதியில் திறக்கப்பட்டது. அம்பா யாலு சுற்றுலா வி…
கண்டி, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தவுலகல மற்றும் கம்பளை பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக தனது நண்பி ஒருவருட…
எதிர்வரும் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வௌிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து…
லிட்டில் பட் பாலர் பாடசாலையின் (Little Buds Montessori School) பட்டமளிப்பு மற்றும் கலை நிகழ்வானது பாலர் பாடசாலை அதிபர் திருமதி எம்.மிதுலா தலைமையில் செல்வநாயகம் மண்டபத்தில் (11) திகதி இடம் பெற்றது.…
புத்தளம் பகுதியில் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகள் கொண்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி வங்கி கணக்கு அட்டையின் இரகசிய இலக்கத்தை பெற்று (OTP) பண மோசடியில் ஈடுபட்ட ஆறு இளைஞர்கள…
கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. …
வரதன் கிழக்கு மாகாணதில் உள்ள தமிழர்கள் சீறற்ற கால நிலைக்கு மத்தியிலும் தைத்திருநாளை கொண்டாடுவதற்கு உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர் கடந்த வருடத்தை விட இம்முறை தைப்பொங்கல் வியாபாரம…
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றைய தினம் 2025.01.11 முற்பகல் 10:30 மணிக்கு மிகவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஒரு பசு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக மூன்றா…
புதிய முப்படைத் தளபதிகள் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளப…
சமூக வலைத்தளங்களில்...