செய்தி ஆசிரியர் அண்மைய நாட்களில் மட்டக்களப்பில் பெய்த கடும்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிப்படைந்திருந்தது. சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தைப்பொங்கலை …
இன்று மங்கலச்சிறப்புடன் தைத்திங்கள் மலர்ந்துள்ளது. ஒரு இனத்தின் அல்லது ஓர் குழுவினருடைய பண்பாட்டினையும் கலாசார விழுமியங்களையும் தொண்மையையும் அவர்கள் கடைப்பிடித்து வரும் விழாக்கள் பண்டிகைகள் ஊடாக நாம்…
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிர்வாகம் பெண்களை மனிதர்களாக மதிப்பதில்லை என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய்(Malala Yousafzai) கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், தலிபான் நிர்வாகம் பெ…
விசாரணை எனும் பெயரில் சிறைகளில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்பாக போராளிகள் நலன்புரி சங்கத்…
செய்தி ஆசிரியர் அண்மைய நாட்களில் மட்டக்களப்பில் பெய்த கடும்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிப்படைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மழையுடனான காலநிலை சீரடைந்துள்ளதால…
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. அயலக தமிழர் மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில், செந்…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக் கருவிலே தோற்றம் பெற்ற "க்ளீன் ஸ்ரீ லங்கா" வேலை திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டி…
மயிலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் தொடரும் அறநெறி போராட்டத்தின் மத்தியில் மீண்டும் 2025ம் ஆண்டு பட்டிப்பொங்களுக்கான அழைப்பும் விடுக்கப் பட்டுள்ளது. அந்த இடத்தில்{மயிலத்தமடு மாதவணையில்} இந் நி…
மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு வரதராஜன் டிலக்சனினால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிந்தவூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் த…
தென்னாசியா விலேயே முதல் முறையாக, 100 சதவீத பெண் ஊழியர்களைக் கொண்ட அம்பா யாலு என்ற சுற்றுலா ஹோட்டல் , கடந்த 10 ஆம் திகதி மதியம் தம்புள்ள கண்டலமா பகுதியில் திறக்கப்பட்டது. அம்பா யாலு சுற்றுலா வி…
கண்டி, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தவுலகல மற்றும் கம்பளை பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக தனது நண்பி ஒருவருட…
எதிர்வரும் 14 ஆம் திகதி சிறையில் உள்ள இந்து மதக் கைதிகளுக்கு வௌிநபர்களை சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்து…
மட்டக்களப்பில் ஆணிவேர் உற்பத்திகள் நிறுவனத்தின் 2வது வருட நிறைவு விழா இன்று இடம்…
சமூக வலைத்தளங்களில்...