அதிமேதகு ஜனாதிபதியினால் 'அழகான நாடு, புன்னகைக்கும் மக்கள்" எனும் பிரகடனத்துக்கு அமைய செயற்படுத்தப்படும் Clean Sri Lanka என்ற பாரிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியான நிலைபேறான…
மட்டக்களப்பு - களுதாவளைக் கடற்கரையில் இன்று மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்றைய தினம் அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனர்கள் தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை …
மின்சார கட்டணம் 20 சதவீதம் வௌ்ளிக்கிழமை (17) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) இன்று (17) அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சற்று முன்னர் வந்தார். அவர் சிஐடியின் பின்புற வாயிலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. கதிர்காமத்தில் உள்ள ஒரு கா…
பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை, …
வரதன் கிளீன் ஸ்ரீலங்கா என்பது ஒரு வரவேற்கத்தக்க விடயம் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான பல செயற்பாடுகளை இந்த க்ளீன் ஸ்ரீலங்கா தண்டிப்பதாக இருக்க வேண்டும் முறைப்படுத…
வரதன் புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னேடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலை திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக கீளின்…
வாழைச்சேனை காகித தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். செயலிழந்த இயந்திரங்கள…
வரதன் கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்த சந்தர்ப்பங்கள் இருந்த போதும் தற்போது நாம் அதனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வயல் காணிகளை காப்புறுதி சபையினூடாக எதிர் காலத்தில் எடுக்கப்பட உள்ளது , வெள்ளத்தை தடுப்பது சம்பந்தமான திட்…
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, ஒட்டமாவடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை வியாழக்கிழமை …
சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னார் பகுதிக்குக் க ட…
சமூக வலைத்தளங்களில்...