ஹபரணை பொலிஸ் பிரிவின் பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது. புலனகம, பலுகஸ…
இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா என்ற மிகப்பெரிய தொயை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் சாதனை படைத்துள்ளது. குருநாகல் பகுதியில் உள்…
அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. 'டிக் டொக்' எனப்படும், கைப்பேசி செயலி உலகளவில் பிரசித்தம். இ…
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அவர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வடக்கு சமாசத்திற்கு உட்பட்ட தொழிலாளர்களுக்கு வலைகள் …
“சீனா, இந்தியா ஆகிய இரண்டு வல்லரசுகளையும் சமநிலையாகக் கொண்டுசெல்வது இலங்கை அரசாங்கத்துக்குச் சவாலுக்குரிய விடயமாகும். ஆகவே, இந்த அரசாங்கம் அதனை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை பொறுத் திருந்து…
“பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்றப் பிரதிநிதிகளுடன் இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு, தமிழ் தேசிய அரசியலில் முக்கிய திருப்பு முனையின் ஆரம்பப் புள்ளியாக அமையும்” என்று…
மட்டக்களப்பு Jaz-Reel முன் பள்ளி பாடசாலையின் 10 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பாடசாலை நிர்வாக ம் இன்றைய தினம் சமூகத்திற்கு பயன்படக்கூடிய செயற்பாடுகளை முன்னெடு த்திருந்தது . குழந்தை…
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள Jaz-Reel முன் பள்ளியின் 10 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஆரையம்பதி சக்தி பாலர் பாடசாலை சிறார்களுக்கு Jaz-Reel அதிபர் ஆசிரியர்கள…
35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர…
சமூக வலைத்தளங்களில்...