தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்…
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த லொரி ஒன்று இன்று காலை 7 மணியளவில் தெமோதர ஜங்சன் இல் விபத்துக்குள்ளாகி வீதியில் கவிழ்ந்துள்ளது - இதன் காரணமாக ஒரு மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்க…
500,000 ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த நபரொருவர் …
வாட்ஸ்அப் மெசஞ்சரை மெட்டாவின் பிற சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுடன் லிங்க் செய்யும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 20…
ரயிலில் தீ பற்றுவதாக அஞ்சிய பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து கீழே இறங்கிய போது, மற்றொரு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது ஆறு பேர் இறந்ததாக அஞ்சப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் அ…
நாட்டின் பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் தலைமையில் கல்வி அமைச்சு…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஒரு வாரத்திற்குள் தகவல்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலொன்றில் …
ஸ்ரீ இராமகிருஸ்ண மிசனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரது 163 ஆ வது ஜனன தினவிழா மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆச்சிரம…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் எவற்றையும் வழங்கவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சட்டச் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் கூறி…
மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் புரண்டு விழுந்து சிறிய ரக கெப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று புதன்கிழமை (22) காலை இடம் பெற்றுள்ளது.இவ்விபத்து …
வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் குடும்பஸ்த்தர் ஒருவர் சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவமானது புதன் கிழமையன்று (22) சா…
மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32 வயதான இந்த பெண் மருதானை பொலிஸாரால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீதிமன்றத்தில் சரியான சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதன்…
புதிய முப்படைத் தளபதிகள் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளப…
சமூக வலைத்தளங்களில்...