வெள்ள அனர்த்த 02ம் கட்ட உதவி - AU Lanka நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2024ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இயல்பு வாழ்க்கையை ஏ…
மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் 27/01/2025 திங்கள்கிழமை அன்றைய தினம் பிற்பகல் 2மணியளவில் ஆலய பிரதம குரு - சிவஸ்ரீ.கண்ணன் குருக்கள் அவர்களின…
தேங்காய் சார்ந்த பொருட்கள் உட்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய்…
இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய அதிகாரிகள் குழுவினர் நேற்று (22) திகதி மட்டக்களப்பிலுள்ள பல சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சமய தலங்களையும…
இந்தியாவில் திண்டுகல் மாவட்டத்தில் உள்ள பசுமை வாசல் பவுன்டேசன் பெருமையுடன் ஏற்பாடு செய்த இணையத்தள விருது “பசுமை மணிசெம்மல் விருது 2025” இதில் எம் மாவட்டத்தை சேர்ந்த மட் / இந்து கல்லுரியின் மாணவன் விண…
பழங்குடியின மக்கள் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், பழங்குடியின மக்களுக்கும் அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பழங்குடி மக்…
தாய்லாந்தின் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் அமுலாகிறது. அதன்படி, 180 ஒரே பாலின ஜோடிகள் திருமாணம் செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு…
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்…
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த லொரி ஒன்று இன்று காலை 7 மணியளவில் தெமோதர ஜங்சன் இல் விபத்துக்குள்ளாகி வீதியில் கவிழ்ந்துள்ளது - இதன் காரணமாக ஒரு மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்க…
500,000 ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த நபரொருவர் …
வாட்ஸ்அப் மெசஞ்சரை மெட்டாவின் பிற சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுடன் லிங்க் செய்யும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 20…
ரயிலில் தீ பற்றுவதாக அஞ்சிய பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து கீழே இறங்கிய போது, மற்றொரு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது ஆறு பேர் இறந்ததாக அஞ்சப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் அ…
நாட்டின் பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் தலைமையில் கல்வி அமைச்சு…
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல…
சமூக வலைத்தளங்களில்...