தற்போது வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை பிரதி அதி…
அண்மைக்காலமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அமைச்சர்கள் வரை சாதாரண மக்களோடு பேருந்து மற்றும் தொடருந்து என பயணிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. சாதரண மக்களின் வாழ்க்கை சூழலை தெரிந்துகொள்வதற்காகவ…
இந்த வருடத்தில் 700,000 பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 250க்கும் குறைவான பிள்ளைகளைக்…
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.l…
பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த மனநஷ்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதிமன்றில் இன்று விச…
பாடத்திட்டங்கள் , பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்’ என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் க…
வெள்ள அனர்த்த 02ம் கட்ட உதவி - AU Lanka நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2024ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இயல்பு வாழ்க்கையை ஏ…
மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் 27/01/2025 திங்கள்கிழமை அன்றைய தினம் பிற்பகல் 2மணியளவில் ஆலய பிரதம குரு - சிவஸ்ரீ.கண்ணன் குருக்கள் அவர்களின…
தேங்காய் சார்ந்த பொருட்கள் உட்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய்…
இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய அதிகாரிகள் குழுவினர் நேற்று (22) திகதி மட்டக்களப்பிலுள்ள பல சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சமய தலங்களையும…
இந்தியாவில் திண்டுகல் மாவட்டத்தில் உள்ள பசுமை வாசல் பவுன்டேசன் பெருமையுடன் ஏற்பாடு செய்த இணையத்தள விருது “பசுமை மணிசெம்மல் விருது 2025” இதில் எம் மாவட்டத்தை சேர்ந்த மட் / இந்து கல்லுரியின் மாணவன் விண…
பழங்குடியின மக்கள் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், பழங்குடியின மக்களுக்கும் அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பழங்குடி மக்…
தாய்லாந்தின் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் அமுலாகிறது. அதன்படி, 180 ஒரே பாலின ஜோடிகள் திருமாணம் செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு…
புதிய முப்படைத் தளபதிகள் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளப…
சமூக வலைத்தளங்களில்...