தற்போது வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை கோட்டத்துக்குட்பட்ட வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் இம்முறை மூன்று மாணவர…
கால்நடை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் யோ. தேவ சகாயம் கால்நடை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது. பொங்கல் பானை பொங்க வைக்கும் நிகழ்வைத் தொடர்ந்து கோமாதாவிற்கான பூஜை வழிப…
2024 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். குறித்த மாணவி 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு இன்று (24) வைபவரீதியாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலை…
தென்னை மரங்களை தறிப்பதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றிடம் பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் ஒர…
வரதன் கிழக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் வேளாண்மை செய்கை அறக் கொட்டி நோய் தாக்கத்துக்கு உள்ளானதால் அறுவடை பாதிப்பு கடந்த சில தி…
தற்போது வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை பிரதி அதி…
அண்மைக்காலமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அமைச்சர்கள் வரை சாதாரண மக்களோடு பேருந்து மற்றும் தொடருந்து என பயணிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. சாதரண மக்களின் வாழ்க்கை சூழலை தெரிந்துகொள்வதற்காகவ…
இந்த வருடத்தில் 700,000 பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 250க்கும் குறைவான பிள்ளைகளைக்…
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.l…
பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த மனநஷ்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதிமன்றில் இன்று விச…
பாடத்திட்டங்கள் , பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்’ என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் க…
வெள்ள அனர்த்த 02ம் கட்ட உதவி - AU Lanka நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2024ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இயல்பு வாழ்க்கையை ஏ…
மட்டக்களப்பில் ஆணிவேர் உற்பத்திகள் நிறுவனத்தின் 2வது வருட நிறைவு விழா இன்று இடம்…
சமூக வலைத்தளங்களில்...