செய்தி ஆசிரியர் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் பொங்கல் விழா பிரதேச செயலக முற்றத்தில் இடம் பெற்றது. உதவி பிரதேச செயலாளர்களான திருமதி லக்ஷனியாக பிரசாந…
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 24.01.2025 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள நினைவுத்தூபியில் மதியம் 3.00 மணி அளவில…
தற்போது வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை கோட்டத்துக்குட்பட்ட வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் இம்முறை மூன்று மாணவர…
கால்நடை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் யோ. தேவ சகாயம் கால்நடை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது. பொங்கல் பானை பொங்க வைக்கும் நிகழ்வைத் தொடர்ந்து கோமாதாவிற்கான பூஜை வழிப…
2024 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். குறித்த மாணவி 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு இன்று (24) வைபவரீதியாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலை…
தென்னை மரங்களை தறிப்பதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றிடம் பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் ஒர…
வரதன் கிழக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் வேளாண்மை செய்கை அறக் கொட்டி நோய் தாக்கத்துக்கு உள்ளானதால் அறுவடை பாதிப்பு கடந்த சில தி…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மான…
சமூக வலைத்தளங்களில்...