அகல்யா ஆரையம்பதி மட்டக்களப்பு ஆரையம்பதி தாமரை முன்பள்ளியின் (Lotus Preschool) தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுப்பி வைப்பதற்கான நிகழ்வு இன்று மட்/ ஆரையம்பதி இ.கி.மி மகா வித்தியாலயத்தில் நடைபெ…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வருவதற்கு முன்பே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த மாணவன், 159 புள்ளிகளைப் பெற்று, பரீட்சையில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளார். பலாங்கொடை, வலேபொட, வ…
கிளிநொச்சி திருநகரில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தைத் தோண்டிக் கொண்டிருந்த பத்து பேர் சனிக்கிழமை (25) தரை ஸ்கேனருடன் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார்தெரிவித்துள்ளது. கிளிந…
இந்தியாவின் 67 ஆவது குடியரசு தினமான இன்று (26) தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஜன நாயகன் என பெயரிடப்பட்டு உள்ளதாக படக்குழ…
வரதன் கிழக்கு மாகாணத்தை அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற பரீட்சைகளில் தேசிய மட்டத்தில் மாகாண மட்டத்தில் முதல் இடத்திற்கு கொண்டு சென்ற முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார…
2024 ஆம் ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகார சபை 24,761 சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்துள்ளது. இதன்போது 23,953 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் முடிக்கப்பட்ட வழக்குகளுக்கு நீதவான் நீதிம…
காலி, இமதுவ, அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (26) காலை 8.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்ட…
ஏறாவூரில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் நண்பியின் தந்தையான 37 வயது நபர் கைது செய்துள்ளதுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட…
கிரான் பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவர் காணமால் போயுள்ளனர். நேற்று சனிக்கிழமையன்று மாலை (25) இவர்கள் கோராவெளியில் உள்ள தங்களது சேனைக்கு சென்றவேளை கோராவெளி புலிபாய்ந்த கல் வீத…
மட்டக்களப்பில் ஆணிவேர் உற்பத்திகள் நிறுவனத்தின் 2வது வருட நிறைவு விழா இன்று இடம்…
சமூக வலைத்தளங்களில்...