நேற்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாத…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா (29) காலமானார். குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று …
வாதுவையில் உள்ள ஒரு முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் ஒரு பெண் நிர்வாக மக்கள் தொடர்பு அதிகாரி, போலந்து நாட்டவர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டள்ளார் , குறித்த பெண் நோய்வாய்ப்ப…
அரச வைத்தியசாலைகளில் அலுவலக நேரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஜனாதிபதி நிதியம் முடிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதி…
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்காலத்தி…
இலங்கை கடற்பரப்புக்குள் வரும் எந்தவொரு படகுக்கும் இடமளிக்க முடியாதென்றும் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்சல் சம்பத் துய்யகொந்தா தெரிவித…
ஹபரணை – மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில், 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இ…
ஆயுர்வேத மாணவர் போராட்டம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரதன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்ககளில் ஒரு கட்டமாக கல்வி அமைச்சினால் தேசிய பரிட்சைகளில் திறமைகளை காட்டும் மாணவர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களை மகிழ்ச்சிகரமாக வைக்கும் நோக்…
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நண்பகல் கைது செய்யப்பட்டு ளதாக தெரிவிக்கப்படுகிறது சாவகச்சேரியில் வைத்து அவர் கை தாகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காட்டு யானைகளின் இறப்புகளைக் குறைப்பதற்காக திணைக்க…
தமிழகம், காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நெடுந்தீவுக்கு அருகேயு…
35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர…
சமூக வலைத்தளங்களில்...