2025 ஆண்டு புனித மிக்கேல் கல்லூரியில் தரம் ஒன்றில் கால் தடம்பதிக்கவிருக்கும் மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று (30) திகதி மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அன…
கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளன. திருடிய ப…
(ஏ.எல்.எம். சபீக்) 2025ம் வருடத்துக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு இன்று (30) புதன்கிழமை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்…
புதிய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் மக்கள் மூண்டில் ரெண்டு ஆணை வழங்கியது இந்த நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்காகவே நாட்டிலுள்ள மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த நாட்டை இனமத மொழி ப…
(ஆர்.நிரோசன்) கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று(30) வியாழக்கிழமை தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப…
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தில் நிச்சயமாக சம்பள ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம்…
ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்த தனது பட்டதாரி காதலியின் கழுத்தை அறுத்த காதலனும் விஷம் குடித்ததாக இரத்தினபுரி எலபத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி, எலபத ப…
தேசிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விசா வழங்குவதை பிரித்தானியா நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினராக இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருக்கும…
2032 ஆம் ஆண்டில் 024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அஸ்டிராயிட் டெரெஸ்டிரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS) விஞ்ஞானி…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ம…
சமூக வலைத்தளங்களில்...