மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி கொழும்பு கம த் தொழில் திணைக்களத்துக்கு பதவி உயர்வு பெற்று செல்லும் பிரதேச செயலாளர் திரு வ . வாச…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவ…
இனவாதத்தை பரப்புவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ். வல்வெட்டித்துறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பின் ப…
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, லங்கா சுப்பர் டீசலின் விலை 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 331 ரூபாயாக நிர்ணயிக்…
வரதன் இதுவரை காலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரைக்கும் இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை மீண்டும் இன்று…
(ஏ.எல்.எம். சபீக்) ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டன் கீழ் காத்தான்குடி நகரசபை பொது மக்களுடன் இணைந்து காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தை சிரமதானம் ச…
கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று (31) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி, இந்தக் கொல…
தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை 1 மணியளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக …
ரூமேனியா நாட்டிற்கான வேலைவாய்ப்பிற்கு நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பில் இடம் பெறுகிறது. ரூமேனியா நாட்டில் தொழில்நுட்ப தொழிலாளர்கள் வேலை பெறுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்களின் ஊடாக விண்ணப்…
வரதன் புதிய அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் உ…
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல…
சமூக வலைத்தளங்களில்...