குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) பிட…
35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்க…
சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னார் பகுதிக்குக் க டத்தி வரப்பட்ட ஒரு தொகுதி பறவைகள், விலங்குகள் மற்றும் மருந்து பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்ப…
இலங்கை பூஞ்சணயியல் மற்றும் தாவர நோயியலுக்கான சங்கம் (Sri Lanka Association for Mycology and Plant Pathology - SLAMPP) அதன் முதலாவது சர்வதேச மாநாடான ‘SLAMPPCon 2025’ ஐ, பெப்ரவரி 8, 2025 சனிக்கிழமை அன்…
அர்ச்சுனா எம்.பியின் தலையில் பிரச்சினை இருக்கின்றது என்றும், அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புமாறும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். ப…
2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். வெளிய…
நாட்டின் 77வது சுதந்திர தின நிகழ்வினை மட்டக்களப்பு பயனியர் வீதியில் அமைந்துள்ள Mother's care Montessori school ஆசிரியர்களும், சிறார்களும் மற்றும் பெற்றோர்களும் கொண்டாடினர். இந்தப் பாடசாலை…
மட்டக்களப்பில் ஆணிவேர் உற்பத்திகள் நிறுவனத்தின் 2வது வருட நிறைவு விழா இன்று இடம்பெற்றது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் திறந்த அழை ப்பு வழங்கப்பட்டிருந்தது. வருகை தந…
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.…
பதுளை கன்னலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவியின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். பதுளை தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற…
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனாணை - ஓமடியாமடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (04) இரவு பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் …
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்…
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடவுச்சீட்டுப் பற்றாக்குறை…
சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் அனுசரணையுடன…
சமூக வலைத்தளங்களில்...