எதிர்வரும் 26/02/2025 புதன்கிழமை மஹா சிவராத்திரி விரதத்தினை சிறப்பிக்கும் வகையில் ஆலயத்தில் வருடந்தோறும் கலை கலாசார நிகழ்வுகள் நடாத்துவது வழமை. அதே போன்று இந்த வருடம் 2025 ஆம் ஆண்டும் அருள்…
வரதன் கடந்த காலங்களைப் போல் அல்லாமல் தற்போது இன மத பேதமில்லாமல் சேவையாற்ற கூடிய ஒரு சந்தர்ப்பம் புதிய அரசாங்கத்தினால் ஏற்பட்டுள்ளது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அஸ்வஸ்ம திட்டத்தில் அத…
வரதன் புதிய அரசாங்கத்தின் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியுடன் 79 ஆய…
வரதன் இந்து மக்களின் முக்கிய தினங்களில் ஒன்றான தைப்பூசத்தை முன்னிட்டு கிழக்கு.மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன. இந்து மக்களின் வாழ்வில் தமது நற்கார…
உலக தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிகளால் விழிப்புணர்வு நடைபவனி பேரணி முன்னெடுக்கப்பட்டது. இந்த கொடிய தொழு நோயால் ஆரையம்பதி பிரதேசத்தில் ஏழு நப…
மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா நாட்டின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள…
பாகிஸ்தானில் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் சமூக ஊடக தளமான யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூடியூபில் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்…
மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை விடுவிப்பதற்காக ஒப்பந்ததாரரிடமிருந்து இலஞ்சம் பெற்ற தொழில்நுட்ப அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 56 ஆண்டுகள் கட…
2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்…
பேராதனை கலஹா வீதியில் உள்ள மலைப் பகுதியில் நேற்றிரவு (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா-கண்டி பிரதான வீதியில் உள்ள ஹல்ஒய 9வது தூண் பகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட…
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி வ…
இன்றும் (11) நாடு முழுவதும் 90 நிமிட மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை 4 பிரிவுகளின் கீழ் இந்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை …
மட்டக்களப்பில் தமிழ் சங்க மண்டபத்தில் இந்நிகழ்வானது தமிழ் சங்கத்தின் தலைவர் சைவப்புரவல…
சமூக வலைத்தளங்களில்...