மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிருவாக சபைக் கூட்டம் இன்று (15) திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான …
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது. நகைத் தொழில் மற்றும் நகைக் கடைகளை நடாத்துபவர்கள் …
வரதன் விவசாயிகள் தங்களது நெற்செய்கை நடவடிக்கையின் போது இயற்கை அனர்த்தம் மற்றும் யானை தாக்கங்களில் இருந்து பாதுகாத்து தமக்கு சிறந்த அறுவடையை தந்த இயற்கையின் கடவுளான சூரிய பகவானுக்கு நன்ற…
வரதன் ஜனாதிபதியினால் நாட்டினை தூய்மைப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் இன்று தமது சூழலை தூய்மைப்படுத்த பாலர் பாடசாலை சிறுவர்களும் ஆர்வம் காட்டிவருவதாகவும் அ…
வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் வங்கி கணக்கில் இருப்பில் இருக்க வேண்டும் என கூறி , வங்கி கணக்கு இலக்கங்களை பெற்று , அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று , வங்கியில் உள்ள பணத்த…
யாழ். செட்டியார்மடம் பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த கு…
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர அவர்கள் 2025.02.14 ஆம் திகதியன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் பத…
பாராளுமன்றத்தில் உள்ள சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைந்து சங்கம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த யோசனையை முன்வை…
தெஹிவளை மற்றும் தளுகம பகுதிகளில் ஒரே நம்பர் பிளேட்டைக் கொண்ட இரண்டு கார்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த கார்களை நேற்று (பிப்ரவரி 13) பாணந்துறை, வாலானாவில் …
தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது மதவாதமோ இனவாதமோ அல்ல இது தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சனை என பொதுவில் பொலிகண்டி அமைப்பின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார…
சமூக வலைத்தளங்களில்...