பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வு தொடர் மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் கவிஞர் மேரியனின் மூன்றாவது கண், கரை தொடு அலைகள் இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் …
சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் 2022 அக்டோபர் மாதம் இலங்கையை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருட காலமாக இயங்கி வருவதுடன், இலங்கையில் ஏறத்தால 10 மாவட்டங்களில் 900 உறுப்பினர்களை கொண…
சந்தையில் இருந்து தரமற்ற பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை அகற்றுவதில் சுற்றுச்சூழல் அமைச்சகம் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, தரமற்ற பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைக…
டுபாயில் உள்ள இலங்கை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நுகேகொடை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு,…
பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளை வெயிலில் வெளியே அனுப்ப வேண்டாம் எனவும், ஏனெனில் இன்று (17) நிலவும் வெப்பமான வானிலைக்கு அவர்கள் ஆளாகக்கூடாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்த…
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த திங்கட்கிழமை(10) முதல் காணாமல் சென்றுள்ளதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பா…
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு நிருபர் மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளினால் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை விழா சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலையில் நடைபெற்றது. ச…
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு நிருபர் கிளீன் காத்தான்குடி அமைப்பினர் ஏற்பாடு செய்த காத்தான்குடி நகர சபையில் கடமை புரியும் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கையுறை மற்றும் பகலுணவு வழங்கி கௌரவிக்க…
மின்சார தூணுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 26 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் குறித்த …
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் ஏற்பட…
அரசாங்க வேலைகளை வழங்குவதாகக் கூறி 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இலஞ்சம் பெற்ற ஆணும் …
சமூக வலைத்தளங்களில்...