வரதன் மட்டக்களப்பு மாவடத்தில் கிழக்கு மாகாணத்திற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்பு கருத்தரங்கானது இலங்கை ஏற்றுமதி அபிவிரு…
தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நாட்களில் மிகவும் வறட…
எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் என ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாய்மொழி மூல கேள்வி பதிலுக்கான நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் த…
40 ஆண்டுகால ஊடக, இலக்கிய, அரசியல்,சமுகப்பணிகளுக்காக காத்தான்குடி ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவினால் உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். காத்தான்குடி ஸித்தீக்கியா மகளிர் அறபுக்கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க்…
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் சென்று, பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம…
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு உயர்ந்த வட்டி வீதத்துக்காக 15 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தைப் பெறுமதியை விட மூன்று சதவீதம் அதிகமான நிலையான வைப்பு வட்டி …
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அழகான நாடு; புன்னகை மக்கள் எனும் தொனிப்பொருளில் நாடுபூராகவும் உள்ள கரையோர பிரதேசங்களில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில், கிழக்கு மாகா…
பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு,மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மாவட்டத…
கடந்த வருடம் நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில் காலி-கொழும்பு பிரதான வீதியில் உள்ள உரவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு ஆணும் பெண்ணும் T.56 துப்பாக்கியால் சுட்ட…
பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் இன்று (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன. இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை ரூ.10 ஆல் குறைக்க தீர்மானிக்…
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை கோட்டத்துக்குட்பட்ட வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு உதவி வழங்கி வைக்கப்…
மட்டக்களப்பில் தமிழ் சங்க மண்டபத்தில் இந்நிகழ்வானது தமிழ் சங்கத்தின் தலைவர் சைவப்புரவல…
சமூக வலைத்தளங்களில்...