மட்டக்களப்பில் முதல்முறையாக புதிய புத்தாக்கங்கள், தொழில் முயற்சியாளர்கள், மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் மாபெரும் கண்காட்சி DreamSpace Academy இனால் இன்று (20.02.2025) TechnoPark, Eastern Uni…
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் 8 வருட பூர்த்தியை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று கந்தசுவாமி ஆ…
வரதன் கடுகதி புகையிரதத்தில் காட்டு யானைக் கூட்டம் மோதி ரெயில் தடம் புரள்வு இதன் காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து தங்களது பயணத்தை மட்டக்களப்பில் இருந்து தொடர சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை…
போப் பிரான்சிஸ் (Pope Francis) உயிர் தப்ப வாய்ப்பில்லை என எச்சரிக்கப்பட்டதை அடுத்து வத்திக்கானில் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 88 வயதான பாப…
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனநாயக முன்னண…
நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவ இறந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் அவரது சடலத்தைப் பெற்றுக்கொள்ள இதுவரை யாரும் முன்வரவில்லை என்று வாழைத்…
மட்டக்களப்பு-கொழும்பு ரயில் 'மீனகயா' கல் ஓயாவில் யானைக்கூட்டத்துடன் மோதியுள்ளது. ஐந்து யானைகள் பலியாகியதோடு ரயில் தடம் புரண்டதில் ரயில் சேவைக்கு இடையூறு ஏ ற்பட்டுள்ளதக இலங்கை ரயில்வே திணைக…
கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாளையதினம் (20) பலாலி பொலிஸ் நிலையத்திற்…
புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புத்தளம் - பாலாவி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட செய்தி உங்களுக்…
நாட்டில் கொலைகள் அதிகரித்துள்ளதால், வீதியில் நடந்து செல்லவோ அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பு…
அம்பலாங்கொடை குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த பாடசாலை மாணவன் ஒருவரை எல்பிட்டிய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் (19) மாலை கைது செய்ததாக காலி மாவட்ட காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்…
இந்தியா திருவண்ணாமலையில் இவ்வாரம் நடைபெற்ற 22வது அனைத்துலக திருமந்திரத்தமி…
சமூக வலைத்தளங்களில்...