தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் சேவை நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை(22) காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்திலிருந்து…
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சுமார் 300 சட்டவிரோத குடியேறிகள் தற்போது பனாமா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப…
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் நடவடிக்கைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் ஜகத் …
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய வியாழக்கிழமை (20) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன். நீதிமன்ற கட்டிடத் தொகுதியை அண்டிய வளாகங்களுக்கும்…
அரலகங்வில காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவர்களில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்ற நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்…
வரதன் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய பிரதேச பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி கள் வழங்குவது சம்பந்தமாக பெண்கள் அபிவிருத்தி மாவட்ட மீளாய்வுக் கூட…
பத்து வருடங்களாக அந்நூர் தேசிய பாடசாலையில் அதிபராக கடமையாற்றி உதவிக் கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிவரும் ஏ.எம்.எம்.தாஹிர் …
இலங்கையின் முதல் நீர் மின்கல திட்டத்தை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மொத்தம் 600 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த திட்டம், உபரி இருக்கும்போது அதிகப்படியான சூரிய மற்றும…
ஆசிரியர்களுக்கான வருடாந்தர இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த கோரிக்கையை விடுத்துள்ள…
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை மதிப்பாய்வு செய்வதற்கும் பணியாளர் மேலாண்மைக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு…
வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரி முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். அதற்குப் பத…
கண்டி – கலஹா பகுதியில் உள்ள ஒரு பாடசாலையை சேர்ந்த 11 மாணவர்கள் கடும் வெயிலில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வெப்பத் தாக்கத்தால் (நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல்) காரணமாக க…
2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 184,926 நாய் கடிக்கு உள்ளாகி இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்பின் கேள்விக்கு பதிலளித்த நளிந்த ஜெயதிஸ்ஸ, கம…
இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு…
சமூக வலைத்தளங்களில்...