உதயகிரி. மட்டக்களப்பு விவேகானந்தா மகளீர் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் திருமதி நவகீத்தா தர்மசீலன் தலைமையில் கல்லடி- உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் …
கனடா வள்ளுவம் அமைப்பின் வழிகாட்டல் மற்றும் நிதி அனுசணையின் கீழ் இயங்கிவரும் கருங்காலிச்சோலை வள்ளுவம் மட்டி தொழிலாளர் குடும்ப மேம்பாட்டு அமைப்பின் பொங்கல் விழா 22.02.2025 சனிக்கிழமை இடம்பெற்றது. கரு…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் சம்பவம் இன்று (23) அதிகாலையில் இடம்பெ…
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது. 88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், சுவாச கோளாறு காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜ…
கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி…
தமிழோசை ஆனந்தி' என தமிழ் உலகம் அறிந்திருக்கும் பி.பி.சி தமிழோசை ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் 21/02/2025 அன்று லண்டனில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரா…
பருத்தித்துறை முதல் பொத்துவில் வரையான விழிப்பூட்டல் சைக்கிள் பயணத்தின் நிறைவு கட்டத்தை சமூக மாற்றத்துக்கான முன்னோடி செயற்பாட்டாளர் வ. க. செ. மீராபாரதி நெருங்கி உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை காரைத…
முன்னதாக திட்டமிட்டவாறு நாளை (18) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 24 மணி நேர வேலைநிற…
சமூக வலைத்தளங்களில்...