போர் நிறுத்த பேச்சுவார்த்தையை இரத்து செய்ததா ஹமாஸ்? இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஹமாஸ் தரப்பு இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலியர்களின் உடல்களை அவமதிக…
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போதைப்பொருள் தடுப்பு செயலனி கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் போதைப…
9 ஆம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். அந்தப் பெண் டிக்டாக் செயலி மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு இளைஞனுட…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட, மீ…
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவானால் ஞாயிற்றுக்கிழமை (…
அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் எருவில் YUK குழுமத்தினால் 200 மரக்கன்றுகளை நேற்று (23) மாலை 04.30 மணிக்கு கழகங்களின் தலைவர்களின் தலைமையில் ஆலயங்கள் பொது இடங்களி…
மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோகந்தரவின் விஸ்கம் மாவத்தை பகுதியில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நேற்று (23) இரவு மாலபே பொலிஸ் நிலையத்தைச் சே…
வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 25வது ஆண்டு (1999-2024) நிறைவினை முன்னிட்டு (Silver parade) எனும் நாமத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி மிக விமர்சையாக நடைபெற்றது. கழக தலைவர் எம்.றி…
காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையை வெளியிட்டுள்ளது. பிரதானமாக சித்திரவதை தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல், துன்புற…
SLS தரநிலை சின்னத்துடன் போலியாக தயாரிக்கப்பட்ட 6,800 குடிநீர்போத்தல்களை அழிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஒக்டோபரில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய சோதனை தொடர்பாக …
பிரபல ஈழத்து ஓவியரும் மட்/இந்து கல்லூரியின் மாணவருமான ஜெயக்குமார் . பவிலோஜ் அவரது இரண்டாவது உலக் சாதனையாக சோழன் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று 15 நிமிடத்தில் மொடன் ஓவியம் வரைந்து உலக சாதனை ஒ…
தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியின் சிரேஷ்ட பிரிவில் இலங்கையை சேர்ந்த இரு வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இப் போட்டிகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பாத்திமா…
யாழ் அரச அதிபரின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில், மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்…
முன்னதாக திட்டமிட்டவாறு நாளை (18) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 24 மணி நேர வேலைநிற…
சமூக வலைத்தளங்களில்...