வேள்ட் விஷன் அமைப்பினரினால் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவினில் தெரிவு செய்யப்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு துவிச்சக்கர வண்டிகளை மாவட்ட அரசாங்க அத…
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், எரிபொருள் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பதற்றமடைய வேண்ட…
வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை கைது செய்துள்ளனர். வத்தளை ப…
வாழைச்சேனையில் அருகிவரும் பாரம்பரிய போஷாக்கு உணவுக்கண்காட்சி நிகழ்வானது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் கண்ணகிபுரம் லயன்ஸ் கிலப் மண்டபத்தில் (28) …
கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் தி…
மட்டக்களப்பில் வலது குறைந்தோருக்கான தேசிய பயிலுநர் விளையாட்டு விழா நிகழ்வானது மடடக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இந்துகல்லூரி மைதானத்தில் பெற்றது. மாவட்டத்தின்…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குற்றவியல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் வரலாற்றில் இனவாதம் மற்றும் தீவிரவாதத்தினால் தேசிய பாதுகாப்புக்கு அச…
நீதிமன்றக் கட்டமைப்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அம…
இவ்வாண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்ப…
சமூக வலைத்தளங்களில்...