(வெல்லாவெளி நிருபர்-க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வாள் வெட்டு கலாச்சாரத்தை இல்லாமல் செய்ய வேண்டியும்,கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கான நீ…
வரதன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து சேவையினை கடற்படையினரின் உதவியுடன் இராணுவமும் இணைந்து சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்…
வரதன் மட்டக்களப்பிலிருந்து இன்று காலை காலை 06.10 கொழும்பு நோக்கி பயணித்த உதயதேவி கடுகதி ரயிலில் மோதி மோதுண்டு யானை பலத்த காயமடைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உதயதேவி…
கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரொருவரை இன்று திங்கட்கிழமை (3) காலை கடுகண்ணாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பகுதியைச் சே…
யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் குழு, வேறு பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பு மூலம் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு…
பெரஹெர இடம்பெறும் போது காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்குவதற்கு தேவையானதெனவும் இது தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடு அல்ல எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஹொரணை ரஜ…
யாழில் தமிழினி மரணத்தில் சந்தேகம்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம் தீயில் கருகி உயிரிழந்த சாவகச்சேரி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சதீஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சம்பவம் தொடர்பில் மீண்ட…
அதன்படி, மார்ச் 17, 2025 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தினம் தொடர்பிலும் அறிவிப்பு எதிர்வரும் உள்ளூராட…
அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட …
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, 2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூ…
நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை காலை வரை மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்ற விநியோகஸ்தர்களின் கூற்றை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மறுத்துள்ளது. …
(வெல்லாவெளி நிருபர்-க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனைப்பற்று கோட்டத்திலுள்ள மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு -2025 நிக…
இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்க தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தவ்தீசா பிக்சர்ஸ் சார்பில் மோகன் பெரேர…
சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம் பெற்ற மாபெரும் வலைப்பந்தாட்…
சமூக வலைத்தளங்களில்...