"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மார்ச் 2-8 வரை கொண்டாடப்படுகின்றது. இதற்கமைய "தூய்மையான இலங…
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (04) நண்பகல் 12:00 மணி முதல் 1.00 மணி வரை அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்…
30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்கள் மீட்பு! 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மொபைல் போன்களை நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ச…
கிழக்கின் கல்முனைப் பகுதியில் உருவாகியதாக சந்தேகிக்கப்படும் ஒரு தீவிரவாதக் குழு குறித்து புலனாய்வு அமைப்புகளும் பாதுகாப்புப் படையினரும் தற்போது விசாரணை நடத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விரைவில் தீர்வுகாணப்பட வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சா…
நாடளாவிய ரீதியாக நாளை (05) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் பருவச்சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரஜைகளை தவிர்க்கும் போக்குவரத்து சபையின் பேருந்து சாரதிகள் குறித்து 1958 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு…
உலக சுகந்திரம் வேண்டி திஸ்ஸமகாராம (அம்பாந்தோட்டை) முதல் நாகதீபம் (நயினாதீவு) வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை நேற்று கிளிநொச்சியை வந்தடைந்தது. கிளி…
திஸ்ஸமஹாராம பகுதியில் வீடொன்றிற்கு முறைப்பாட்டை விசாரிக்க சென்ற வேளையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம காவல்துறைய…
மட்டக்களப்பு நகரை அண்டிய கல்லடிப்பாலத்திற்கு அருகாமையில் இரவு நேரத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் இரு வியாபாரிகளுக்கு இடையில் திங்கட்கிழமை மாலை வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து ஆயித்திய…
மட்டக்களப்பு - ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்துவந்த பொருளை திறந்துபார்க்க முற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று(03) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரைய…
25 கிராமுக்கு அதிகளவான ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பெண்ணுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மூன்று…
நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணித்த சிவகங்கை கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே ந…
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால் பாரிய இட நெருக்கடி ஏற…
சமூக வலைத்தளங்களில்...