முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம், உத்தியோகபூர்வ கார், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஆறு அத…
மட் /சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் 2025 ஆண்டு இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் குறிஞ்சி இல்ல த்தின் அலங்காரம் பொது மக்களையும் , மாணவர்களையும் வெகுவாக கவர்…
வரதன் புதிய அரசாங்கத்தினால் கிழக்கு புகையிறத மார்க்கங்களில் இன்று முதல் காட்டு யானைகளின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக புகையிறத சேவையில் புதிய நடைமுறைகள் முன்னெடுப்பு கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா …
நீதிபதி இளஞ்செழியனை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிற்குள் கொண்டு வரும் முயற்சிகளில் சிவில் சமூகங்கள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில், நீதிபதி இளஞ்செழியனின் அரசியல் வருகை குறித…
பொய்யான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க எதிர்ப்பார்ப்பதாக களுத்துறை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி நிலாந்தி கோட்டஹச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஊடகங்களி…
மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அம்மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்தி…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு வாழைச்சேனை வீதியில் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று இரவு (6) இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். கிண்ண…
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை இடம்பெற்ற 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னணியில், நாட்டின் அச்சம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளதாகப் பல்வேறு தரப்பினரு…
புனித ரமழான் நோன்பு காலத்தில் திருட்டுகள் அதிகமாகலாம். எனவே நள்ளிரவில் நடமாட்டத்தை பொதுமக்கள் முடிந்தளவு தவிருங்கள் என காரைதீவு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். காரைதீவு மாவடிப்படியில் ச…
வெளிநாட்டு சிகரெட்டுகளுக்காக அவுஸ்திரேலியா நாட்டு பெண்ணொருவரிடம் இருந்து இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது செய்ய…
"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மார்ச் 2ம் திகதி தொடக்கம் 8 வரை தேசிய நிகழ்ச்சி திட்டமாக கொண்ட…
"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மார்ச் 2ம் திகதி தொடக்கம் 8 வரை தேசிய நிகழ்ச்சி திட்டமாக கொண்ட…
பாடசாலை மாணவியை, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிவித்து, கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு உட்படுத்தி விட்டு, 42 நாட்களுக்கு பின்னர், பர்தாவை அணிந்து நடுவீதியில் விட்டு சென்ற இளைஞனை தே…
மட்டக்களப்பில் தமிழ் சங்க மண்டபத்தில் இந்நிகழ்வானது தமிழ் சங்கத்தின் தலைவர் சைவப்புரவல…
சமூக வலைத்தளங்களில்...