கணவர் ஹிரானுடனான திருமண பந்ததில் இருந்து விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா அறிவித்துள்ளார். நீண்ட யோசனைக்கு பிறகு ஹிரானும் நானும் எங்கள் திருமணத்திலிருந்து பிரிந்து செல்ல முடிவு …
மஸ்கெலியாவில் பாடசாலை மாணவி ஒருவர் அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட பிரிவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, மதுவரித் திணைக்களம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்…
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இலங்கையில் …
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள போலன் நகரில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற பயணிகள் ரயிலை பலூச் விடுதலை இராணுவம் (Baloch Liberation Army - BLA) என்ற கிளர்ச்சி அமைப்பு கடத்தியுள்ளதாக தெரிவிக்க…
கனடாவின் மார்க்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கடந்த 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக கனடாவின் சிபிசி செய்தி நிறுவனம் செய…
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்படாவிட்டால், வடமத்திய மாகாணம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச வைத்தி…
வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜெயவர்த்தன இன்றையதினம்(11) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற …
மட்டக்களப்பு - கரடியனாறு பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 31 பாடசாலை மாணவர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் சில மாணவர்கள் மேலதிக சிகிட்சைகளுக்…
மட்டக்களப்பு ஆரையம்பதி இராமகிருஸ்ண மிஷன் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியானது திங்கட்கிழமை (10.3.2025)பிற்பகல் 2.30 மணியளவில் அதிபர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் பாடசாலையின…
ஜோர்தானுக்கு வயது குறைந்த சிறுமியை வீட்டு வேலைக்காக அனுப்பியதற்காக 59 வயதுடைய நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியாக இனங்காணப்பட்டவர், தனது பாட்டியுடன் வசித்து…
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பப்படுவதைத் தடுக்கும் வகையில், கல்விப் பொதுத் தராதர உயர்தர (உ/த) பரீட்சை வரை அனைத்துப் பிள்ளைகளுக்கும் பாடசாலைக் கல்வியை கட்டாயமாக்கும் வகையில் …
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான பரீட்சை ஒன்று 2028 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளு…
சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் அனுசரணையுடன…
சமூக வலைத்தளங்களில்...