வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்…
கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த …
கல்குடா வலயக்கல்வி அலுவலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முத்தாரம் இசை, நடன நிகழ்வு செங்கலடி மத்திய கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் த.அனந்தர…
கொஹுவல பகுதியில் மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர். கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி மற்றும் எஸ்.டி.எஸ்…
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், ஒருபுறம் காட்டுத்தீ பரவுகிறது. மறுபுறம் புழுதி புயல் மற்றும் பனி பாதிப்புகளும் மக்களை இன்னலில் தள்ளியுள்ளன. இது…
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா அல்லது அவர் மீது வழக்கு தொடரப்படுமா என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கேள…
தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 விடயங்களை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்களின் ஒன்றியம் மற்றும் ஏகப்பட்ட தபால் தொழிற்சங்க முன்னணி இணைந்து பணிப்ப…
படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (16) விசேட அறிக்கையொன்றை வழங்க உள்ளார். கடந்த வாரம், சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால், படலந்த ஆணைக்குழு அற…
இந்தியா திருவண்ணாமலையில் இவ்வாரம் நடைபெற்ற 22வது அனைத்துலக திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு_ 2025 நிகழ்வில் காரைதீவைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவி செல்வி ஜெயகோபன் தக்ஷாலினி ” ஆடல்…
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நியாயமானதொரு சமிக்ஞையை எதிர்வரும் 5 வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்துள்ளதாகக் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் …
சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இப்தார் நிகழ்வு காத்தான்குடி மஸ்ஜிது ஸுன்னா பள்ளிவாயலில் வெகு சிறப்பாக இடம் ப…
மட்டக்களப்பில் அவதானமின்றி வீதியைக் கடக்கமுற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் நேற்று வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒர…
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவில் உள்ள தேவபுரம் மைதானத்துக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சடலாமாக இன்று (15) சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு…
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆரம்ப பிரிவில் நீண்டகால…
சமூக வலைத்தளங்களில்...