FREELANCER மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தினால் நேற்றைய தினம் 2025.03.15 ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய முன்றலில் மாபெரும் கலாச்சார விழா முன்னெடுக்கப்பட்டது . ஆரம்ப நிகழ…
நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மூன்று மணித்தியால பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது. பதவியுயர்வு வழங்கப்படாமை மற்றும் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன…
இலங்கை - இந்திய நற்புறவு ஒன்றியத்தின் Top 100 விருது வழங்கும் விழா 15.03.2025 திகதி கண்டி மாநகரில் இடம் பெற்றது. இலங்கை - இந்திய நற்புறவு ஒன்றியத்தின் தலைவர் தேசபந்து உமா தீபன் தலைமையில் கண்டி மாநகரி…
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்…
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்து சம்பவத்தில் 43 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான இஸ்லாமிய மா…
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாளை (17) நடைபெறவுள்ள சாதாரண தர…
... நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப…
சமூக வலைத்தளங்களில்...