மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களிடம் 250 வருடம் பழைமையான யப்பானிய ஓவியம் இன்று மட்டக்களப்பில் வைத்து டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் மிச்சிகோ ஸ்கிக் அவா அ…
FREELANCER கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இன்று காலை(2025.03.17) 2024 ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகியது . இந்த பரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி வரை 3,663 பரீட்சை ம…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் சிவப்பிரகாசம் காண்டீபன் தற்போது தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில் வட்டாரக் கிளை…
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அடையாள பணி பகிஸ்கரிப்பு ஆர்ப்பாட்டம் இன்று 17.03.2025 நடைபெற்றது. budget ல் சரியான நீதியைப் பெற்றுக் கொடு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாளப் பணி பகி…
பிரான்சிய கடற்படைக் போர்க் கப்பலான பிரொவென்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று(16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பல் கடற்படை மரபுப்படி வரவேற்கப…
தேசிய அரசியலில் முன்மாதிரிமிக்க மனிதராக இன்று பார்க்கப்படும் சாலி முஹம்மது நளீம் ஏறாவூர் மண்ணுக்கு கௌவரம் சேர்த்துள்ளார். கனவான் அரசியல்வாதிகள் வாழ்ந்து மறைந்த ஏறாவூர் மண்ணில் அரசியலில் அதிகாரங்களை அ…
அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸ்ஸபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …
காத்தான்குடி காங்கேயன்னோடை பகுதியில் 3492 போதை மாத்திரைகளுடன் ஒருவரை நேற்றையதினம்(16) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ …
அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இன்மனைற் அகழ்வதற்கு எடுத்த முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரமவின் உத்தரவை…
பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர் . பொதுமக்கள் குறித்த வீட்டில் இரண்…
கொழும்பு-புத்தளம் வீதியில் பட்டுலுஓயா பகுதியில் திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பெர் காயமடைந்த நிலையில், சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிகட்டுவ ப…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகள் இன்று தமது கட்டுப்பணத்தை மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் செலுத்துவதற்காக வருகை தந்திருந்த…
இன்று முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று ஆரம்பிக்…
... நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப…
சமூக வலைத்தளங்களில்...