நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் இன்றும் கட்டுப்பணம் செலுத்தின. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாநகர சப…
79 வருட வரலாற்றைக் கொண்ட மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வரலாற்றில் நீண்ட காலம் அதிபராகக் கடமையாற்றிய (1979 - 1988) முன்னாள் அதிபர் பெருமதிப்பிற்குரிய அமரர் ஐ. சாரங்கபாணி அவர்களின் 20ஆவது சிரார்த்த …
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இதேவேளை உயர் நீதிமன்றத்தால் தற்காலிகமாக சேவையில…
தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவித்த காதலன் என கூறப்படும் நபர் ஒருவர் வென்னப்புவ பொலிஸில் சரணடைந்துள்ளார். சந்தேக நபர் நேற்று (18) மாலை 05.30 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் வைத்து…
நீதி அமைச்சராகவும் அட்டர்னி ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டதற்காக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அ…
மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் “உலக மீள்சுழற்சி தினத்தை” முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார முச்சக்கர வண்டி அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் ஆர…
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்…
நாட்டின் சில இடங்களில் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், வமேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாக…
வ . சக்தி அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டத்தில் சிறுபோகத்திற்கு தடையாக காணப்படும் காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ளதனால் மாவடிப்பள்ளி, காரைதீவு, சம்மாந்துறை, சாய…
இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்க…
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆரம்ப பிரிவில் நீண்டகாலமாக நிலவி வந்த தண்ணீர் தட்டுப்பா ட் டை அடுத்து தண்ணீரை சேகரித்து வைப்பதற்காக 5000 Litre தண்ணீர் தா ங்கி ஒன்று தி…
சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒரு பெண்ணின் நடத்தை குறித்து பாராளுமன்றத்தில் பேசியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராள…
ஒட்டமாவடி பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலுக்கான முதலாவது வேட்பு மனுஇன்று பிற்பகல் முதலாவது சுயேச்சை குழு ஒன்றினால் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் …
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீது…
சமூக வலைத்தளங்களில்...