வரதன் உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இறுதி தினத்தில் கிழக்கு மாகாணத்தில் சகல மாவட்ட செயலகங்களிலும் விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு ப…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் இன்று தமக்கான வேட்பு மனுக்களை இன்று பழைய மாவட்ட செயலகத்தில் தாக்க…
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால் , பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ரு…
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பி…
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமி திரும்பிய நிலையில், அவரது பூர்விக ஊரான இந்திய நாட்டில் உள்ள குஜராத்தின் மெஹ்சானாவில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்க…
புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு 2024ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் த…
களனி பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் பேராசிரியர் டாக்டர் என்.டி.ஜி. கயந்த, மத்திய அதிவக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார். 46 வயதான கயந்த பயணித்த வேன் திட…
இலங்கை - இந்திய நற்புறவு ஒன்றியத்தின் Top 100 விருது வழங்கும் விழா 15.03.2025 திகதி கண்டி மாநகரில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது. இலங்கை - இந்திய நற்புறவு ஒன்றியத்தின் தலைவர் தேசபந்து உமா தீபன் …
தனது செயலாளராகப் பணியாற்றிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அது தொடர்பான காணொளியை பதிவேற்றுவதாக அச்சுறுத்திய சம்பவத்தில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்னாயக்கவை சந்தேநப…
அம்பாறை மாவட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (19) மாலை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதன்போது பல்கலைக்…
... நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வேட்பாளராக பிரபல மகப்பேற்று பெண்நோயியல் நிபுணர், பேராசிரியர், வைத்திய…
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் யானைகளினால் நாசப்படுத்தி அழிக்கப்பட்ட இடங்களை பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் மற்றும் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ் ஆகியோர் நேரட…
நாட்டில் 25,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் நிலையில் ஏப்ரலில் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்ததும் ஏப்ரலில் பட்டதாரிகளுக்கான நியமனம் உடனடியாக வழங்கப்படுமென கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளும…
யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அந்தக் குழந்தை …
சமூக வலைத்தளங்களில்...