இறக்காமம் பிரதேச சபையில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதுடன் இதற்காக மாட்டிறைச்சியின் விலையை 1700 ரூபாயாக குறைக்க இந்த தேர்தலில் சுயேட்சைக்குழு சார்பாக போட்டியிட்ட தீர்மானித்துள்ளோம் என கால்பந்…
தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி, ப…
யாழ். கோப்பாய் தெற்கு பகுதியில் தனிமையில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயார் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். தம்பிராசா கோதைநாயகி (வயது 62) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த …
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரதேச சிறுவர் சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சிறுவர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப்போட்டியானது (2025.03.21) பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்கள…
இலங்கை தேசிய சமாதான பேரவையினால் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் தனியார் விடுதியில் விழிப்புணர்வு பயிற்சி செய்யலமர்வு 20.03.2025 நடைபெற்றது. பிரதேசத்தில் ஏற்படுகின்ற சமய ரீதியான இன ரீதியான முரண்பா…
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கனடா சாகி இல்லத்தினால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வாழைச்சேனை கண்ணகிபுரம் முதிய…
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்கள்,மகளிர்கள் அனைவரும் கூட்டிணைந்து பெண் வேட்பாளர்களுக்கு வாக்களித்து "அரசியலில் பெண்கள் தீர்மானிக்கும் சக்தியாக திகழ வேண்டுமென" மட்டக்களப்பு மாவட…
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் 06 பரள்களில் கோடா, கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவ…
5 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி அச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், அச்சிறுமியின் தந்தையின் நண்பரான 50 வயது நபர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி த…
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களைச் சேர்ந்தவர்கள் என கிட்டத்தட்ட 80,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தக் குழுவில…
அரச வங்கியின் தன்னியக்க இயந்திரத்தை ( ஏடிஎம் இயந்திரம்) தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை, முறைப்பாட்டாளர் தரப்பான வங்கிக்கு 224,750 ரூபாயை செலுத்துமாறு க…
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் திகதி உலக மகிழ்ச்சி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கையின் பிரகாரம், 143 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 128 ஆவது இடத்தில் …
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி உயிரிழந்த பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களை நினைவு கூறும் முகமாக தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் திணைக்களங்களிலும் , பொலிஸ் ந…
பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் உலகில் உலாவுவதால் பிள்ளைகள் தனிமை…
சமூக வலைத்தளங்களில்...