அமெரிக்கா விதித்துள்ள வரி விகிதம் இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல த…
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் அரச இலக்கிய விருது வழங்கல் தொடர்பாக இலங்கை எழுத்தாளர்களிடமும் மற்றும் நூல் வெள…
சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மகாநாட்டில் இலங்கை அணியின் தலைவராக விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாண்டிருப்பைச் சேர்ந்த இவர் களுவாஞ்சிகுடி பட்டிருப…
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக சுமார் 700,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்களுக்கான விண்ணப்ப செயல்முறை மார்ச் 3 தொட…
உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்…
இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குற்றப் புலன…
நித்தியானந்தா உயிரிழந்துவிட்டார் என வெளியான தகவலை கைலாசா மறுத்துள்ளது. இந்த விடயத்தைக் கண்டித்து கைலாசா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. நித்தியானந்தாவின் சகோதரி மகன், நித்தியானந்தா ஜீவசம…
இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு களமிறக்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு குழு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக, இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்க இ…
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக செயற்பட்டு வந்த அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து பாசிக்குடா விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள ஒருவரிடம் கோடிக்கணக்கான நிதியை…
உள்ளுர் பொறிமுறை மூலமாகவே போர்க்குற்றங்களை விசாரிப்பதென்பதில் அனுர அரசும் விடாப்பிடியாக உள்ளது. இந்நிலையில் கருணா உள்ளிட்ட இலங்கையர்கள் நால்வருக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தால் அண்மையில் தடை வித…
மட்டக்களப்பு இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட சாரங்கபாணி சொல்லாடல் களம் 2025 விவாதப் போட்டியின் இறுதி நிகழ்வு கடந்த 31 மார்ச் 2025 அன்று பழைய மாணவர் சங்க தலைவர் மு. சதிஷ்குமார் தல…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்றின் போது துண்டிக்கப்பட்ட மின்சாரத்தினை மீள புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சாரசபை ஊழ…
மட்டக்களப்பு வவுனதீவு மகிழவெட்டுவான் கிராமத்தில் உள்ள பாலமே இவ்வாறு உடைந்து காணப்படுகின்றது. அண்மை நாட்களாக உடைந்த நிலையில் காணப்படும் பாலமானது மகிழவெட்டுவான், கரவெட்டி மற்றும் பல கிராமங்களை உள்ளடக்…
வெற்றி நமதே ஊர் நமதே என்னும் கொள்கை திட்டத்திற்கு அமைவாக உள்ளூராட்சி தேர்தல் வெற்றியை…
சமூக வலைத்தளங்களில்...