குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக நாளை(5) சனிக்கிழமை காலை கல்முனையில் அஜா(AJAA) இல்லம் திறந்து வைக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன் முதலில் ஆ…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு, விடிவெள்ளி சுய தொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் 2024 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகிழூர் முனை கிராமத்தில் தமது…
நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை எனும் கருப்பொருளில் கதிரவன் கலைக் கழகத்தின் வீதி நாடகம் வாகரை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் குழு, வௌ்ளிக்கிழமை (04) காலை, 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள புதிய கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த ஒரு பயணியை கைது செய்தனர்.…
கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய "பிரசவம்" என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீடு நாளை மறுநாள் (6) ஞாயிற்றுக்கிழமை கல்முனை வடக்கு பிரதேச செ…
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திரத் திருவிழா (02) புதன்கிழமை ஆரம்பமாகியது. அன்றிரவு பிரபல கதாப்பிரசங்கி இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்…
பதினைந்து வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட ஏழு பேர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஐவர்…
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, வீதியைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து தெரு நாய்களை அகற்றுமாறு இலங்கை அரசாங்கம் சுற்றறிக்கை விடுத்துள்ளது குறித்த விடயத்திற்கு விலங்குகள…
போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை இவ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இவ் வர்த்தமானி 202…
சோளம் கொடுக்க சென்ற 13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிராந்துருக்கோட்டே பகுதியை சேர்ந்த சிறுமியொருவர் தனத…
இலங்கையில் குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்த மதுவரி திணைக்களம் சமீபத்தில் எடுத்த முடிவு குறித்து இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி கவலை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மதுவின் விலைகளை…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்…
மட்டக்களப்பு ஏறாவூர் பற்றுப் செங்கலடி பிரதேச சபைக்குரிய. 11 ம் வட்டாரம் வந்தாறுமூ…
சமூக வலைத்தளங்களில்...