மட்டக்களப்பு பார் வீதியில் அமையப்பெற்ற BLOOMING BUDS முன்பள்ளியில் 2025 ஆம் ஆண்டிற்கான சித்திரை புத்தாண்டு கொண்டாட்டமானது 2025 03.04. ம் திகதி முன் பள்ளி அதிபர் திருமதி காமலிட்டா த…
400 வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு ஆரையம்பதி செங்குந்தர் வீதி அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்ட விநாயகர் ஆலய கன்னி பங்குனி உத்திர மகோற்சவம் கடந்த புதன்கிழமை (2) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது . மகோற்ச…
புத்தசாசன மற்றும் மத கலாசார அலுவல்கள் அமைச்சின் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்ற பல்வேறு பயிற்சி நெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிலையத்திற்கு பொறுப்பான எஸ்.ரவீந்திரன் தலை…
குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக நாளை(5) சனிக்கிழமை காலை கல்முனையில் அஜா(AJAA) இல்லம் திறந்து வைக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன் முதலில் ஆ…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு, விடிவெள்ளி சுய தொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் 2024 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகிழூர் முனை கிராமத்தில் தமது…
நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை எனும் கருப்பொருளில் கதிரவன் கலைக் கழகத்தின் வீதி நாடகம் வாகரை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் குழு, வௌ்ளிக்கிழமை (04) காலை, 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள புதிய கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த ஒரு பயணியை கைது செய்தனர்.…
வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, …
சமூக வலைத்தளங்களில்...