இலங்கை அரசு தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் என்றும், இலங்கையின் அரசமைப்பை முழுமையாகச் செயல்படுத்துவதற்கும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் எ…
இந்திய பிரதமர் வரவேற்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்தாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்ட்டுள்ளன. குறித் த விடயம் தொடர்வில் மேலும் தெரியவருகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான பதாதைகள…
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன், சம்மந்தப்பட…
ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் விபத்து - ஆறு வயதுச்சிறுவனும் தாயும் வைத்தியசாலயில் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக வீதியைக் கடக்க முயன்ற ஆறு வயது சிறுவன் மற்றும் தாயின் மீது வே…
ஓட்டமாவடி - தியாவட்டவான் கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீயில் கருகி சாம்பளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (5) சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி - மீராவோடை பகு…
மட்டக்களப்பு ஏறாவூர் பற்றுப் செங்கலடி பிரதேச சபைக்குரிய. 11 ம் வட்டாரம் வந்தாறுமூலை வட்டாரத்தில் இலங்கை தமிழரசி கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இன்று தங்களது ஆரம்ப பிரச்சாரப் பணிகளி…
புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள மதுவரி திணைக்களத்தின் பதிவைப்பெற்ற மது…
கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும் எ…
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி -01ம் வட்டாரத்தில் வடிகான் மூடிகள் இடப்படாமல் திறந்த நிலையில் நீரோட்டமில்லாமல் கழிவுநீர் தேங்கி அசுத்தமான வடிகானால் பிரதேச மக்கள் பெ…
மட்டக்களப்பு நாசிவன்தீவு கடலில் நீராடிய 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது கு…
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தியாவட்டவான் வட்டாரத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் புஹாரி பெளர்தீன் தன் மீது எதிர்க்கட்சி வேட்பாளர் தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டதாகக்கூற…
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது, இந்தியாவுக்க…
2025, உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் மே 06ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த ஆணைக்குழ…
வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, …
சமூக வலைத்தளங்களில்...