நீர்கொழும்பில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனையில் ஏற்பட்ட பாலியல் புகார் தொடர்பாக GMOA வின் பதில்.. நீர்கொழும்பில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெற்ற பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து, அர…
புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு – லங்கா சதொச நிறுவனம் முடிவு
இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டு அரச தலைவருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான’மித்ர விபூஷண’ விருதை வழங்கி ஜனாதிபதி அனுரகுமார கௌரவித்தார்.
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவை கோரியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமருக்கும் 1996 உல…
பத்தரமுல்லையில் உள்ள IPKF நினைவிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இலங்கையின் அமைதி, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்…
இலங்கை அரசு தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் என்றும், இலங்கையின் அரசமைப்பை முழுமையாகச் செயல்படுத்துவதற்கும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் எ…
இந்திய பிரதமர் வரவேற்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்தாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்ட்டுள்ளன. குறித் த விடயம் தொடர்வில் மேலும் தெரியவருகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான பதாதைகள…
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன், சம்மந்தப்பட…
ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் விபத்து - ஆறு வயதுச்சிறுவனும் தாயும் வைத்தியசாலயில் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக வீதியைக் கடக்க முயன்ற ஆறு வயது சிறுவன் மற்றும் தாயின் மீது வே…
ஓட்டமாவடி - தியாவட்டவான் கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீயில் கருகி சாம்பளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (5) சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி - மீராவோடை பகு…
மட்டக்களப்பு ஏறாவூர் பற்றுப் செங்கலடி பிரதேச சபைக்குரிய. 11 ம் வட்டாரம் வந்தாறுமூலை வட்டாரத்தில் இலங்கை தமிழரசி கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இன்று தங்களது ஆரம்ப பிரச்சாரப் பணிகளி…
புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள மதுவரி திணைக்களத்தின் பதிவைப்பெற்ற மது…
கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும் எ…
எமது மட்டு. மாநகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுமாக இருந்…
சமூக வலைத்தளங்களில்...