2025ஆம் ஆண்டில் மதுவரி வருமானம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த ஆண்டில் கடந்த மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 61.3 பில்லியன் ரூபாய் வர…
"ஈழத்து பழநி"என அழைக்கப்படும் கிழக்கின் சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று (5) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது . ஆலய பரிபால…
வரி அதிகரிப்பால் முதலாளி வர்க்கம் பலனை அடையும் அதேவேளை நடுத்தரவர்க்க மக்களும் தொழிலாளிகளும் பல வகைகளிலும் பாதிக்கப்படுவதை எதிர்த்தும், கோடீஸ்வரர் எலான் மஸ்க் இன் அரசு நிர்வாக தலையீட்டை எதிர்த்த…
இலங்கையில் உள்ள முன்னனி டியுஷன் ஆசிரியர்களின் மொத்த ஆண்டு வருமானம் இருபத்தோராயிரம் கோடிக்கும் அதிகம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தபால் ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம…
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இராமேஸ்வரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தைத் திறந்து வைப்பதற்காக இந்தி…
வீடு மற்றும் மாடுகள் உட்பட வர்த்தக நிலையங்களில் சூட்சுமமாக களவாடி வந்த கொள்ளையர் குழுவின் இரு சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் …
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி, அக்பர் பள்ளிவாயல் வீதியில் மகனின் தாக்குதலில் தாய் பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், பலியான தாயின் உட…
மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையுடன் தீர்வு காண வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தியதன் பின்னர், சிறப்பு நடவடிக்கையாக 11 தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது. இதுகுறித்து…
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை வியாழக்கிழமை (3) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கல்ம…
தூய்மைப் படுத்தும் செயற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதான வீதி மற்றும் சந்தை பகுதியில் விசேடடெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. களுவாஞ்சிக…
பற்பசைக்குள் போதைப் பொருளை மறைத்து வவுனியா சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளன…
விவசாய ஊக்குவிப்பு செயற்றிட்டத்திற்கு அமைவாக, அம்பாறை பிரதி விவசாயப் பணிப்பாளர் அதிகார பிரதேசங்களில், ஒரு பிடி மண் – விவசாய நிலத்துக்கு” வளமான சிறுபோகம் வளமான எதிர்காலம் – 2025 எனும் தொனிப்பொரு…
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பலமான ஆதரவாளரும் யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளருமான …
சமூக வலைத்தளங்களில்...