2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை இன்று (09) ம…
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்ததின்படி, ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம் நாளை (ஏப்ரல் 10) வழங்கப்பட வேண்டும். தொழில்நுட்ப அல்லது வேறு காரணங்களால் வழ…
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவ…
புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களைச் செலுத்தத் …
2025 ஏப்ரல் 15 முதல் 2025 ஒக்டோபர் 14 வரையிலான 06 மாத காலப்பகுதியில், பெற்றோல் 92 Unl 300,000+/-5% பீப்பாய்கள் கொண்ட 05 கப்பல் சரக்குகளை கொள்முதல் செய்வதற்காக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தி…
சூரிச்சின் ஃபர்ட்டல் பள்ளத்தாக்கில் உள்ள ஓட்டல்ஃபிங்கன் நகராட்சி சுசிட்சர்லாந்தில் சுயமாக ஓட்டும் கார்களுக்கு அதிகாரப்பூர்வமாக சாலைகளைத் திறந்த முதல் நகராட்சியாகும். இந்த இலையுதிர்காலத்தில் ந…
10,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஒரு இனத்தைச் சேர்ந்த ஓநாய்களைப் போன்ற மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஓநாய்களை உருவாக்கியதாக ஒரு அமெரிக்க நிறுவனம் கூறுகிறது. இழந்த உயிரினங்களை மீண்டும் கொண…
இலஞ்ச வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதா…
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர் கைது செய்துள்ள…
அண்மைக்கால நிலநடுக்கங்கள் இலங்கையை நேரடியாகப் பாதிக்காத போதிலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) பிராந்தியத்தில் நில அதிர்வு அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அதி…
"கலிப்சோ" எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட ரயில் சேவையானது நானுஓயா மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (08) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த …
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை முதல் சந்தர்ப்பத்திலேயே நாட்டிற்கு அழைத்து வருவதை அரசாங்கம் கைவிடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஊடகங்களுக்கு உரையா…
இலங்கையிலிருந்து செயற்பட்டு வரும் உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு (Higher International Educational Institute of Sri lanka)…
இலங்கையில் ஸஹ்ரானின் மத தீவிரவாதம் தற்போது சூப்பர் முஸ்லீம் பயங்கரவாத அமைப்பாக உரு…
சமூக வலைத்தளங்களில்...