அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Clean Sri Lanka வேலைத்திட்டத்தை செயல் படுத்தும் நோக்கத்தோடு சமூக ஒருமைப்பாடும் கலாச்சாரமும் எனும் த…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளத்துச்சேனை, பேரில்லாவெளியில் நேற்றிரவு 11 மணியளவில் 65 வயதுடைய வயோதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தன…
எமது மட்டு. மாநகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் உள்ளூராட்சித் தேர்தலில் மாநகர சபையின் அதிகாரங்களை எமது வட்டார மக்கள் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு வழங்க வேண்ட…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் (காகித நகர்) கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் பாற்சபை வீதி, காவத்தமுனை எனும் …
இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் அவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(9) உ…
வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் ஏழாவது நாள் திரிசூல வேட்டைத் திருவிழா செவ்வாய்க்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை (02.04.2025) கொடியேற்…
கண்டி -பேராதெனிய வீதி கிங்ஸ்வுட் பாடசாலை அருகில் முச்சக்கர வண்டி மற்றும் லொறி பாதசாரிகள் மீது மோதியதில் 12 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாட்டின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche)ஆகியோருக்கு இடையே கடந்த (04)ம் திகதி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பொது மக்களுக்கு தேவையான சிறப்பான சுகாதா…
சமூக வலைத்தளங்களில்...