ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக 24 மணிநேரம் செயற்படும் சேவை ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நிறுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.…
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் அப்போது கைத்தொழில் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க தனது அதிகார வரம்பை மீறி அதிகாரதுஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளு…
மலரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் பணிப்பின் பேரில் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைகள அதிகாரிகள் இன்று காலை மட்டக்களப…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் இரு தினங்களை கொண்ட சந்தை மற்ற…
மலையக சமூதாயத்தை ஒன்றினைக்கும் வகையில் உலக சாதனை படைக்கும் முகமாக மலையகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆர்.எ.விக்னேஸ்வரன் இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி 22 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். காலி…
புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் சந்தோச நிலையங்களில் விற்பனை பொதுமக்கள் மகிழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் பல நலத்திட்டங்கள் தொடர்ச்சியாக…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல் தடவையாக எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய உள்ளார் இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது வருகை…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று இன்றைய தினம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட…
மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - மத்திய வங்கக் கடலில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதன்பிறகு, அடுத்த 24 மணி ந…
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்ற வீதி 35 வருடங்களின் பின் இன்று காலை 6.00 மணியளவில் முழுமையாக திறந்து வைக்கப்பட்டது. இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக…
இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சீனாவிற்கு எதிரான வரிகள் 12…
இடம்பெறவுள்ளது.அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இவ்வாறான மாநாட்டை கூட்டுமாறு எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தியிருந்த நிலையில் இந்த மாநாடு நாளை நட…
லண்டன் கிரிஃபின் கல்லூரி சர்வதேச நுண்கலை தேர்வு ஆணையமும் ,மட்டக்களப்பு புனித சிசில…
சமூக வலைத்தளங்களில்...