விசுவாசுவ சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு திருக்கோவில் சமுர்த்தி பிரிவினால் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை இணைத்துக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற சமுர்த்தி அபிமாணி கண்காட்சி…
இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 30 ஆம் தேதி ஆரம்பமாகிறது. யாழ்.செல்வச்சந்நதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் ஜெயா வேல்சாமி தலைமையிலான மிக நீண்ட 59 நாள் பாதயாத்திரை…
வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை நகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் முக்கியமான கல்முனை மாநகர தேரோட்டம் இன்று(11 ) வெள்ளிக்கிழமை காலை 6 மணி ஆரம்ப…
இலங்கையில் நாளாந்தம் 30 முதல் 35 வரையான, விபத்துகளுடன் தொடர்புடைய மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…
இலங்கை முழுவதும் உள்ள மதுக்கடைகள் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. வரவிருக்கும் போயா தினம் (ஏப்ரல் 12) மற்றும் சிங்கள மற்றும் தமிழ் ப…
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத…
தமிழ் நாடு பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் தனியார் பாடசாலையில், பூப்படைந்த மாணவியை வகுப்பறையின் வெளியில் அமரவைத்து பரீட்சை எழுத வைத்த சம்பவம் குறித்து பாடசாலை கல்வித்துறை அத…
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய மாகாண மட்ட திறந்த மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் முதலிடம் வென்று சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து ஆறாவது முறையாக…
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் (10.04.2025) கும்புறுமூலை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வெம்பு கடற்கரையில் Clean Srilanka …
மட்டக்களப்பில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் 9 ஆவது நாளான இன்று வியாழக்கிழமை தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது…
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு நவற்குடா தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து…
சமூக வலைத்தளங்களில்...