மண்டைதீவு மைதானத்தை வேண்டாம் என்று சொல்லுங்கள்! நமது ஈரநிலங்களைப் பாதுகாக்கவும் குரல்கள் எழுந்துள்ளன. யாழ்ப்பாணத்தின் மண்டைதீவில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்ட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளத…
மலேசியாவில் வெள்ளம் ஏற்பட்ட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நபர் 27 வயதுடையவர் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. கட்டுமாண பொருட்கள்…
வாட்ஸ் அப்பின் சில பயன்பாடுகள் செயலிழப்பு; உலகளவில் குவிந்து வரும் முறைப்பாடுகள்! மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடக நிறுவனமான வாட்ஸ்அப் சனிக்கிழமை மாலை 7.50 மணியளவில் உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களு…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் ஒரு கோடி வாக்குச்சீட்டுகள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. சகல வாக்குச்சீட்டுகளும் இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படுமென அர…
இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்கு போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு முறக்கொட்டான்சேனையில் நடைபெற்றது. இதன்…
மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் வைத்திய கலாநிதி பேராசிரியர் K.E.கருணாகரன் அவர்கள் புளியந்தீவு புனித மரியாள் பேராலயம் மற்றும் புளியந்தீவு ஆன…
வவுனியாவில் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை கழுத்தை பிடித்து இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றிய போக்குவரத்து பொலிஸார் - பதட்ட நிலமை வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (12.04) காலை வ…
கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து தண்ணீருக்குள் குதித்த இளம் பெண்ணை, ஒரு பொலிஸ் அதிகாரி தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார் என்ற செய்தி இலங்கையின் அரச சேவையின் அலட்சியங்களுக்கு மத்தியில் மகிழ்ச்ச…
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், இருவரும் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் கைது செய்ய…
மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார். யாழ்ப்பாணத்திற்கு (11) விஜயம் மேற்கொண்ட அவர் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போதே இதனை தெரிவித்தார்.…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்…
தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறையாகும். மருத்து நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செ…
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அக்கரைப்பற்று பகுதியில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தோல்வியுற்ற அரசியல் தரப்பினர்…
தமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலைவானி …
சமூக வலைத்தளங்களில்...