ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஒரு வாரத்திற்குள் தகவல்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலொன்றில் …
ஸ்ரீ இராமகிருஸ்ண மிசனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரது 163 ஆ வது ஜனன தினவிழா மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆச்சிரம…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் எவற்றையும் வழங்கவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சட்டச் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் கூறி…
மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் புரண்டு விழுந்து சிறிய ரக கெப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று புதன்கிழமை (22) காலை இடம் பெற்றுள்ளது.இவ்விபத்து …
வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் குடும்பஸ்த்தர் ஒருவர் சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவமானது புதன் கிழமையன்று (22) சா…
மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32 வயதான இந்த பெண் மருதானை பொலிஸாரால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீதிமன்றத்தில் சரியான சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதன்…
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தினை உருவாக்குதல் எனும் தொனிப் பொருளில் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வர…
மோசடியாக பேஸ்புக் கணக்கொன்றினுள் பிரவேசித்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதிமோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (21) இந்நாட்டிற்கு வந்தபோது,…
இந்தியாவில் கர்நாடக தலைநகர்பெங்களூரில் பே ரூந்துக்காக காத்திருந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கடந்த 19 ஆம் திகதி இரவு 11…
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் அம்புலன்ஸ் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலன்ஸ் வண்டி வாய்க்காலுக்குள் புரண…
வடக்கு மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனா அவர்கள் இந்து சமயத்தையும்,இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும்,கேவலமான வார்த்தைகளை…
புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் க்ளீன் ஶ்ரீ லங்கா திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் (21) உரையாற்றிய அவர்,…
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல…
சமூக வலைத்தளங்களில்...