செவ்வாய், வியாழன், யுரேனஸ், வெள்ளி, நெப்டியூன், புதன் மற்றும் சனி ஆகிய ஏழு கோள்களையும் இன்று மாலையில் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் தொடங்கிய…
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் சமீபத்திய நாட்களில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. இரவில் வெப்பநிலை 10° செல்சியஸுக்குக் கீழே குறைகிறதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காஸா பகுதியில் குளிர் அலை…
அரசாங்கம் மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது – மக்களின் சுமையை குறைப்பதே எங்கள் அரசின் நோக்கம் சிறப்புரிமையை தனிப்பட்ட உரிமையாக எடுத்துக்கொண்டு, கடந்த காலங்களில் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களை தவறா…
மே மாதத்திற்குப் பிறகு தேங்காய் விலை குறைவடையும் சாத்தியம் மே மாதத்திற்குப் பிறகு தேங்காய் விலைகள் முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேங்காய் இறக்கும…
5 வருடங்களுக்குப்பின் தறபோது இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் அடுத்தவாரம் முதல் விற்பனைக்கு வரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டா…
நடப்பாண்டிற்கான, எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்றைய தினம்(2…
அண்மையில் வியட்நாம் danang நகரில் 2025 ஆம் ஆண்டுக்கான பெப்ரவரி 21, 22 தினங்களில் தமிழ்நாடு சித்தர் முனைவர் திருத்தணிகாசலம் தலைமையில் மாநாடு இடம்பெற்றது. இதன் பொழுது இலங்கையில் இருந்து சென்ற குழுவ…
மட்டக்களப்பு மண்ணை நேசிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் தனது உடம்பில் மட்டக்களப்பு என தமிழிலும் சில படங்களையும் பச்சை குத்தியுள்ளார்.. இதனை மட்டக்களப்பு நகரில் அவதானித்த அ.நிதான்சன் எனும்…
பத்தேகம பொலிஸ் பிரிவின் ஏத்கந்துர பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை (27) இரவு கிடைத்த முறைப்பாட்டைத்…
அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊடகப் பிரிவு ம இணைந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ் வை ( 26.02.2025 ) முன்னெடுத்து இருந்தது மட்டக்களப்பு …
ஊழலுக்கு எதிராக மக்களை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் அதிகாரிகளுக்கு செயலமர்வு! ஜனாதிபதி அலுவலகம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்த உள்நாட்டு அலுவல்கள் பிரி…
கைது செய்யப்படும் அனைத்து சந்தேக நபர்களின் உயிரையும், பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் உயிரையும் பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். கொட்டாஞ்சேனை…
வரதன் புனித சிவராத்திரி முன்னிட்டு நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் சீறற்ற கால நிலைக்கு மத்தியிலும் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது இதே வேலை சிவ அவதாரமும் மகா சிவராத்திரி சிவலிங்க தர…
சமூக வலைத்தளங்களில்...